Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

க‌விதை : கடைசிக் கவிதை

$
0
0

இது என்
கடைசிக் கவிதையாகி
விடக்கூடாதெனும்
அச்சத்துடன் தான் எழுதுகிறேன்
ஒவ்வொரு கவிதையையும்.

இந்தக் கவிதையின்
சகோதரனோ
சகோதரியோ
நாளையோ
நான்காண்டுக்குப் பின்போ
வரவேண்டும் என்னும்
வேண்டுதலோடு.

ஆயினும்
ஏதேனும் ஓர் கவிதை
என்
கடைசிக் கவிதையாகி விடும்
என்னும்
உண்மையின்
திரைச் சீலைகள் அசைகின்றன.

எது
கடைசிப் பகலென்று அறியாத
ஒரு
காலையைப் போல
மலர்ந்து கொண்டிருக்கிறேன்.

கடைசிக்குப் பின்
முதல் என
பருவங்களும் மாறுகின்றன.

நான்
நடக்காத தெருக்களிலும்
பூக்களை உதிர்க்கும் மரங்கள்
ஏராளமாய்
வளர்கின்றன.



Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!