கவிதை : கடைசிக் கவிதை
இது என் கடைசிக் கவிதையாகி விடக்கூடாதெனும் அச்சத்துடன் தான் எழுதுகிறேன் ஒவ்வொரு கவிதையையும். இந்தக் கவிதையின் சகோதரனோ சகோதரியோ நாளையோ நான்காண்டுக்குப் பின்போ வரவேண்டும் என்னும் வேண்டுதலோடு. ஆயினும்...
View Articleவெளிச்சம்
0 மேடையில் ஏற்றி வைக்கிறோம் எல்லோரும் அவரவர் மெழுகுவர்த்திகளை. வெளிச்சத்தில் வித்தியாசம் காணப்படவில்லை, உன் வெளிச்சம் என் வெளிச்சம் என பிரிக்கவும் இயலவில்லை. ஆனாலும் கடைசியில் அடையாளம் கண்டு எடுத்துச்...
View Articleவிலக்கப்பட்ட வியர்வைகள்
0 அந்த உயர்ந்த கட்டிடத்தை எழுப்பியதிலும், அந்த அகலமான வீட்டு மனைகள் அமைத்ததிலும், அந்த பாலத்தைக் கட்டியதிலும், எங்கள் வியர்வை ஈரம் கணக்கின்றி வழிந்திருக்கிறது. அடிக்கல் நாட்டியவர்களையும் நன்கொடை...
View Articleஇலவச மரணம்
இலவசமாகத் தான் வினியோகிக்கப் படுகின்றன அழிவுக்கான ஆயுதங்கள். விரல்கள் மாற்றிக் கொள்ளும் புகைப் பழக்கமும், வாசலில் வலுக்கட்டாயமாய் வரவேற்றுச் செல்லும் குடிப் பழக்கமும், பல்கலைக்கழக சோதனைக் கூடத்தின்...
View Articleசார்பு
0 நன்றாக இருக்கிறது என்று நிறையவே சாப்பிட்டாய் வாங்கிய சந்தையைச் சொல்லும் வரை. கூந்தலில் சூடிக் கொள்ள தயக்கம் கொள்ளவேயில்லை செடியின் தாய்வீட்டைச் சொல்லும் வரை. இப்போது எல்லாவற்றையும் நிராகரிக்கிறாய்....
View Articleமேளம்
0 அவன் சத்தமாக இருந்தபோது அவனைச் சுற்றி செழித்து வளர்ந்தன மெளனங்கள். இப்போது மெளனமாகி விட்டான். சுற்றிலும் அமோக அறுவடையாகின்றன சத்தங்கள். 0
View Articleவிலை
என்ன விலை ? என்ற கேள்விக்கு இருநூறு ரூபாய் என்றான். நூற்றி ஐம்பது என்றேன், மறுக்காமல் கொடுத்தான். வரும் வழியில் மனசு அடித்துக் கொண்டது நூறு ரூபாய்க்குக் கேட்டிருக்கலாமோ ?
View Articleமத அடையாளங்கள்
0 அர்ச்சகர்களே, அர்ச்சனைத் தட்டுகளில் வாங்காதீர்கள் தேங்காயும், பூவும். கீதையில் நான்கு பக்கங்களைக் கற்று வரச் சொல்லுங்கள், போதகர்களே வேண்டாம் இந்த மெழுகுவர்த்தி சமாச்சாரங்கள். விவிலியத்தில் ஒரு...
View Articleஅடையாளங்கள்
உன்னைச் சந்தித்தபோது மெல்லப் புன்னகைத்தேன் உற்சாகக் கண்களோடு உற்று நோக்கினேன். நீயோ நான் புறக்கணித்ததாய்ப் புலம்பியிருக்கிறாய். காதுவரைக்கும் உதடுகள் இழுத்துப் பிடிக்கவில்லை தான், சத்தம் எறிந்து...
View Articleநிராகரிப்பு
0 வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல் வழிக் கசிகிறது உன் தொலைக்காட்சி ஒலி....
View Articleஆணி அடிக்கப்பட்ட திறமைகள்.
0 அழகிய படகொன்றை உன்னிடம் கண்டேன் நீயோ அதை கிணற்றுக்குள் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறாய் ! அழகிய பறவையொன்றையும் கண்டேன். நீ அதைக் கூண்டுக்குள் மட்டுமே பறக்க விடுகிறாய். அப்படியே, மீன்களையும்,...
View Articleபாராட்டு
வீட்டை கண்ணாடி போல் துடைத்து, பாத்திரங்களைப் பளபளப்பாக்கி, அழுக்குத் துணிகளை அழகுத் துணிகளாக்கி வைக்கும் வேலைக்காரச் சிறுமிக்கு ஒரு பாராட்டு வழங்காத நாம் தான் அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கவில்லையென...
View Articleபள்ளிக்கூடக் கவிதைகள்
வழிதேடுகிறேன் ஃ முதல் நாளே பென்சிலைத் தொலைச்சுட்டேன், அப்பா கேட்டால் அடிப்பார், அம்மாவிடம் சொன்னால் திட்டு விழும், பக்கத்து சீட் பையனிடம் இருக்குமா உபரியாய் இன்னொன்று ? அல்லது, ஒத்துக் கொள்வானா ?...
View Articleமனிதருக்குச் சிறகில்லை.
இந்த மரத்துக்கும் எனக்கும் தலைமுறைப் பழக்கம். நான் சிறகு விரித்ததும் என் அடைகாப்பின் அடைக்கலமும் இந்த மரம் தான். இதன் கடந்த கால இலைகளுக்கும், நிகழ்கால முளைகளுக்கும் என் அலகுகள் வாழ்த்துச் சொன்னதுண்டு....
View Articleநெருக்குதல்கள்
கவிதை எழுத மறந்து விட்டேன். எத்தனை முயன்றும் வரவில்லை. என் கவிதைச் செடிகளுக்கு செயற்கைத் தண்ணீர் பச்சையம் தரப் போவதில்லை. என் விரல்களின் நுனிகளில் இறுகக் கட்டியிருந்த வீணை நாண்கள் வெறும் கம்பிகளாய்...
View Articleகவிதை : நரகம்
ஆழத்தில் எட்டிப் பார்க்கிறேன், எங்கும் நெருப்பு நாக்குகள் நெடுஞ்சாலை அகலத்தில் நிமிர்ந்து நிற்கின்றன. தரைமுழுதும் கனல் கம்பளம் பெரும்பசியோடு புரண்டு படுக்கிறது. மரண அலறல்கள் வலியின் விஸ்வரூபத்தை...
View Articleநேசிய கீதம்
பாட்டி, இன்னும் கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள். நீ சொன்ன இடம் தூரமில்லை. நீ நடக்கவேண்டாம். அங்கே செல்வதற்குள் உன் பாதத்தின் சுவடுகளில் மரணம் வந்து படுத்துக் கொள்ளலாம். நான் சுமக்கின்றேன், எம்...
View Articleபோலித் தீர்க்கத்தரிசி.
அந்த அறை கவலை முகங்களால் அடுக்கப்பட்டு கலைந்து கிடந்தது. அழுவதற்காகவே தயாரிக்கப் பட்ட கண்களோடு காத்துக் கிடந்தது கூட்டம். அவர்களின் கவலைக் கைக்குட்டைகள் காய்ந்திருக்கவில்லை, கடலில் விழுந்த பஞ்சு...
View Articleஅடையாளங்கள்
உன்னைச் சந்தித்தபோது மெல்லப் புன்னகைத்தேன் உற்சாகக் கண்களோடு உற்று நோக்கினேன். நீயோ நான் புறக்கணித்ததாய்ப் புலம்பியிருக்கிறாய். காதுவரைக்கும் உதடுகள் இழுத்துப் பிடிக்கவில்லை தான், சத்தம் எறிந்து...
View Articleநிராகரிப்பு
0 வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல் வழிக் கசிகிறது உன் தொலைக்காட்சி ஒலி....
View Article