நாவல் : வடலி மரம்
நாவல் : வடலி மரம்; ஆசிரியர் பால்ராசையா ————————————————————— ஒருபக்கக் கதை – என்றால் சட்டென ஞாபகத்துக்கு வந்து விடும் பெயர் ‘ஐரேனிபுரம் பால்ராசையா’. குமுதம், குங்குமம், ராணி, இத்யாதி இத்யாதி என தமிழில்...
View Articleபைபிள் மாந்தர்கள் : 41 (அதோனியா)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 41 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 42 ( சாலமோன் )
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 42 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 43 (யோவாபு)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 43 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 44 (சிமயி)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 43 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 45 (சேபாவின் அரசி)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 45 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 46 (எரோபவாம்)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 46 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 47 (ஆசா)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 47 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 48 (எலியா)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 48 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 49 (ஈசபேல்)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 49 வது பாகம்.
View Articleபைபிள் மாந்தர்கள் : 50 (மீக்காயா)
தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 50 வது பாகம்.
View Articleசிறுகதை : அம்மா மறைத்த ரகசியம்
வசந்தியால் நம்பவே முடியவில்லை. ரொம்ப சிலிர்ப்பாய் இருந்தது. இத்தனை நாள் தனக்கு இந்த விஷயம் தெரியாம போச்சே என்று முதன் முதலாய் வருத்தப்பட்டாள். அம்மா ஏன் இந்த விஷயத்தை என்கிட்டே மறைச்சாங்க ? என்ற...
View Articleசிறுகதை : சந்தித்த கண்கள்.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கேள்வியோடு தலையை உயர்த்திக் கடிகாரத்தைப் பார்த்தான் ரமேஷ். மணி இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளறையில் ரம்யா ஏதையோ புரட்டிக் கொண்டிருந்தாள். இன்னும்...
View Articleசிறுகதை : ஐ.டி கலாட்டா
காலை 10 மணி. டேய் மச்சி, இந்த போட்டோவைப் பாருடா. சதீஷ் நீட்டிய போட்டோவில் ஒரு இளம் பெண் காற்றில் அலையும் கூந்தலை இடது கையால் செல்லமாய் விலக்கி விட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கணினி மென்பொருள் நிறுவன...
View Articleசிறுகதை : ரகசியம்
மார்த்தாண்டம் காவல் நிலையம் திடீர்ப் பரபரப்புக்குள் விழுந்தது. செய்தியைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் கனகராஜ் திடீரென நிமிர்ந்து உட்கார்ந்தார். எதிரே உட்கார்ந்திருந்த நபருக்கு ஒல்லியான தேகம். லுங்கி,...
View Articleகவிதை : கலையாத சுவடுகள்
புதிய வெளிச்சங்கள் பழைய பிரமிப்புகளை புறக்கணிப்பின் பக்கமாய் புரட்டிப் போடுகிறது. வெளிநாட்டுப் பயணத்தைத் துவங்குகையில் அழகாய்த் தெரிந்த சென்னை விமான நிலையம் திரும்பி வருகையில் அழகின்றிக் கிடந்தது....
View Articleதோழி
நீ வருவதாகச் சொன்ன அந்த நாளின் இமைகள் பிரிந்திருந்த இரவில், நீ வரவேயில்லை. பின்னிரவுப் பொழுதொன்றில் யாரோ வீட்டைத் தட்டும் ஓசை கேட்க, வெளியே உனக்குப் பதிலாய் உற்சாகமாய் நின்றிருந்தாள் உன் தோழி....
View Articleநோவாவின் பேழை
நிழல்கள் இன்னும் வெளுக்கவில்லை. சத்தமில்லாத இரவு அடிக்கடி வந்து கவனத்தைக் கலைக்கிறது. கைகளில் விரிந்திருந்த பைபிளின் உள்ளே நோவாவின் பேழைக்குள் பேரிரைச்சல். வார்த்தைகளின் கதவு படீரெனத் திறந்து கொள்ள...
View Articleகவிதை : வினாடி
ஒவ்வோர் வினாடியை இழக்கும் போதும் கவலையாய் இருக்கிறது. ஏதோ ஒரு ஆனந்தம் என் கைகளை விட்டு விட்டு விடைபெற்றுச் செல்வதாய். ஏதோ ஒரு நிறைவு என்னை நிறைவில்லாமல் செய்வதாய், ஏதோ ஓர் மகிழ்வின் ஈரத் துளி உலர்ந்து...
View Articleகவிதை : சிதறல்கள்
பிடிக்காதவர்கள் படியேறி வருகையிலும் மிதியடிகள் சொல்கிறன நல்வரவு. ஃ அடுத்த வீட்டு நபர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே தீர்ந்து போய்விடுகிறது வாழ்க்கை. ஃ கேளுங்கள் தரப்படும் தவறாகிறது. ஆலய முற்றங்கள்...
View Article