தன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்
தோற்றுவிடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. “வெற்றி பெற விடாமல் நம்மைத்...
View ArticleVetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா
போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா “கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது” என்பது மிகப் பிரபலமான ஒரு சினிமா வசனம். எந்த ஒரு கட்டுரையை வாசித்தாலும் சரி, எந்த ஒரு உரையைக்...
View Articleதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்
“விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போல” என்ற பாரதியார் பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுதந்திரமாய்ப் பறக்கும் சிட்டுக் குருவி சிலிர்ப்பின் அடையாளம். எப்போதேனும் சிட்டுக் குருவியின்...
View Articleதன்னம்பிக்கை : இந்த வயசுலயா ?
“இந்த வயசுல இதெல்லாம் முடியாது .. “ எனும் வாக்கியத்தை எல்லா இடங்களிலும் வெகு சகஜமாய்க் கேட்கலாம். பல சந்தர்ப்பங்களில் நாமே கூட இதைப் பயன்படுத்தியிருப்போம். நமது பிள்ளைகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது நாம்...
View Articleதன்னம்பிக்கை : வெற்றியின் குறுக்கே கோபம்
“கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்” என்கிறார் ரால்ஃப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள்...
View ArticleVetrimani : எங்க காலத்துல….
எங்க காலத்துல…. ( பழமை பேசுதல் பயன் தருமா ? ) ஒருவனுக்குக் காதல் தோல்வி ! சில ஆண்டுகள் திகட்டத் திகட்டக் காதலித்து விட்டு, வழக்கம் போல தாடியைத் தடவியபடி ஓரமாய் உட்கார வேண்டிய காலம். உட்கார்ந்து...
View Articleதன்னம்பிக்கை : பாராட்டுங்கள்
“மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” – என்கிறார் வில்லியம் ஜேம்ஸ். தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி...
View Articleதன்னம்பிக்கை : கல்லூரிக்குச் செல்கிறீர்களா ?
கல்லூரிக் காலம் மகிழ்வுகளின் வேடந்தாங்கல். கவலைகளின் திவலைகளுமின்றி ஆனந்த மழையில் இளமை ஆர்ப்பரிக்கும் காலம். முதியவர்களுடைய ஞாபக அடுக்குகளைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால் கல்லூரி காலக் களேபரங்களின்...
View Articleசிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்
நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள் வற்றாத வளம் தன்னை முற்றாகத் தருகின்ற உற்ற துணையாம் இயற்கையே போற்றி. தீராத வரம் தன்னை ஆறாகத் தருகின்ற மாறாத அருளாளன் இறையே போற்றி அனைவருக்கும் என் அன்பின் வணக்கங்கள்....
View Articleசிறுவர் பேச்சுப் போட்டி : இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான் அவையோருக்கு என் அன்பின் வணக்கம். குலோத்துங்க சோழ மன்னனின் மணி சூட்டும்...
View Articleதன்னம்பிக்கை : குறை சொல்தல் வேண்டாமே !
முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட தங்கதேசத்தில் வாழ நேர்ந்தால் கூட, “சே… எங்கே பாத்தாலும் மஞ்சளா இருக்கே” என குறை சொல்லும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லார்ட் ஜெஃப்ரி. குறை சொல்தல் சர்வதேசக்...
View Articleதன்னம்பிக்கை : நேரமே கிடைக்கலீங்க
“சுத்தமா நேரமே இல்லீங்க..” எனும் வாக்கியத்தைப் பேசாமலோ, கேட்காமலோ ஏதாவது நாள் முடிந்திருக்கிறதா ? நேரம் போதவில்லை எனும் குற்றச்சாட்டு எல்லோரிடமும் இருக்கிறது. எல்லோரும், எப்போதும் எதையோ செய்து கொண்டே...
View Articleதன்னம்பிக்கை : எல்லாரும் இப்படித் தானே பண்றாங்க.
நீங்கள் பல முறை பார்த்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு போவார் ஒருவர். அவருக்குப் பின்னால் ஆடுகளெல்லாம் ஒரு தாள லயத்தில் நடந்து போகும். முன்னே செல்லும் ஆடுகள் பின்னால் செல்லும்...
View Articleதன்னம்பிக்கை : மன்னிப்பு மகத்துவமானது !
வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட். இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம். 2003ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது தான் அந்தத் துயரம் நடந்தது. ஒரு...
View Articleதோற்ற காதல் என்றும் இளமையானது
* காதல் தோற்பதில்லை ! ‘அப்புறம் ஏண்டா இப்படி ஒரு தலைப்பு ? ” என நீங்கள் யோசிக்கலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். காதல் தோற்பதில்லை. காதல் நிராகரிக்கப்படலாம் அல்லது அங்கீகரிக்கப்படலாம். காதல் கொண்டாடப்படலாம்...
View Articleதன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் !…
காதலியுங்கள், ஆனால் !… வாழ்க்கையை அழகாக்கும் வலிமை படைத்த மிகச் சில விஷயங்களில் காதலும் ஒன்று ! “உலகின் மிக அழகான பொருட்களை தொடடோ, பார்க்கவோ முடியாது” என்கிறார் ஹெலன் கெல்லர். அழகானவை பொருட்களல்ல,...
View ArticleVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.
தை பிறந்தால் வழி பிறக்கும். சிந்’தை’ பிறந்தால் வழி பிறக்கும். இருளின் கானகப் பாதையில் பயணிப்பவர்களின் கனவெல்லாம் தரைக்கு எப்போது வெளிச்ச விழுதுகள் இறங்கி வரும் என்பது தான். அந்த வெளிச்சப் புள்ளிகளின்...
View Articleதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது !
நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா – என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஒரு அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம். நட்பு இல்லாத மனிதன் இருக்க...
View Articleதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.
கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்கவும் முடியாத, யாருக்கும் கொடுக்கவும் முடியாத ஒரு உன்னத பொருள் நேரம் தான். உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம்...
View Articleதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.
“கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவர், சிறந்த தலைவராய் இருக்க முடியாது” என்கிறார் அரிஸ்டாட்டில். நமது வரலாற்றையோ, வாழ்க்கையையோ புரட்டிப் பார்த்தாலே பல தலைவர்கள் சட்டென நமது கண்ணுக்குப் புலப்படுவார்கள்....
View Article