Love
எதிர்பார்ப்பு ஒவ்வொரு முறையும் தொலைபேசி ஒலிக்கும் போது மனதின் மதில்ச்சுவர்களில் ஆக்ரோஷமாய் அடிக்கும் ஆனந்த அலையை நீயில்லை எனும்போது எழும் ஏமாற்றத்தில் உள்ளிளுத்துக் கொள்கிறது இதயக் கடல். ஹைக்கூக்...
View Articleதூரிகையுடன் ஓர் காரிகை
யாரடி நீ. எப்போதேனும் என் கனவுக் கட்டிலில் வந்தமர்கிறாய். தூரிகை தொட்டெடுத்து முத்தச்சாயம் பூசி என்னை நித்திரைத் தொட்டிலில் விட்டுச் செல்கிறாய். கனவுகளில் பேருந்துகள் நகர்ந்தால் நீ பயணியாகிறாய், நதி...
View Articleசொல்ல மறந்த கவிதை
வெள்ளைப் புன்னகையால் என் மனதில் கனவுகளின் நிறம் ஊற்றிய சின்னப் புறாவே. புன்னகை மின்னலால் என் இதய வானத்தில் வெள்ளை வேரிறக்கியவள் நீ. இதயத்தின் ஒருபாகம் இருண்டு தான் கிடந்தது உன் வெள்ளிக் கொலுசுகளின்...
View Articleகாதல் செய்(வ்)வாய் ..
எத்தனை முறை கொத்தினாலும் தீராத கனி தான் காதல். கோடி மீன்கள் குடித்ததனால் குறைவு படுமா கடல் ? சில நேரங்களில் பனிக்குள் பொதிந்து வைத்த நீராய், இன்னும் சில நேரம் நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய் காதல்....
View ArticleTOP 10 : வரலாற்றுச் சதிகள்.
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்பது சதி வேலைக்கு கன கட்சிதம். கூட இருப்பவர்களே குழி பறித்த கதைகள் வரலாற்றையே புரட்டிப் போடும் வலிமை படைத்தவை. நண்பனாய் இருந்து துரோகியானவர்கள், நம்பிக்கையானவர்களாய்...
View Articleஒரே ஒரு முறை..
நகத்துக்கே வலிக்குமளவுக்கு கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். அவள் தான் பேசுகிறாள். என் காதலுக்குக் கீழே கண்ணிவெடி வைத்தவள் நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசியில். ஏதேதோ பேசுகிறாள். அம்மாவைத் தனிமை...
View Articleஈரம் தொலைத்த இதயம்
பிரிவதற்குப் பிரியப்பட்ட என் பிரியமானவனே. வருவாயா என்று திசைகள் மொத்தத்தையும் வாசலாய் திறந்து விழிவிதைத்துக் காத்திருக்கிறேன் புரியவில்லை எனக்கு. முல்லை இதழ்களின் வெள்ளை சிதைய ஏன் முள்ளைச் சொருகினாய்...
View Articleநீயாவது ..
நான் உன்னிடம் சொன்னதில்லை காதலுக்கு வார்த்தைகள் விளக்கவுரை சொல்வதில்லையே. உன்னுடன் பேசும்போதெல்லாம் எனக்குள் அன்னியோன்யமாய் ஓர் அணில் கூட்டம் ஓடித்திரியும். உன் கண்களில் படபடக்கும் பட்டாம்...
View Articleகவிதைக்குத் தலைப்பு செவ்வாய்
கல்லூரியில் ஓர் கவிதைப் போட்டி செவ்வாய் என்றொரு தலைப்பு தலைகால் இல்லாமல் தரப்பட்டது. பூமி ஓர் நீலப்பந்து, செவ்வாயோ சிவப்புப் பந்து. சுடச் சுடப் புழுதி தெறிக்கும் ஓர் தூசுத் துயரம் செவ்வாய். விஞ்ஞானி...
View Articleயாரும் எழுதாத கவிதைகள்
விரித்த புத்தகமும் திறந்த பேனாவுமாய், கண்கள் மூடி சன்னலோரம் அமர்ந்து நான் கவிதை தேடும் தருணங்களில், கவிதைகள் சத்தமில்லாத பாதங்களோடு பார்வையில்லா சன்னலைப் பார்த்தபடி கடந்து போகும்.
View Articleகாதல் பயணம்
அந்த வெண்கல நிற விண்கலம் உலோகக் கதவுகளை விரித்துக் காத்திருக்கிறது. நானும், என் தேசத்து தேவதையும் செவ்வாய் கிரகம் போகிறோம். பிடிக்கவில்லை. உருகும் போதே உலர வைக்கும் இந்த உலைக்கள உலகம் பிடிக்கவில்லை....
View ArticleTOP 10 : உலகுக்கு அல்வா கொடுத்தவர்கள்
சிலர் பக்கத்தில் இருப்பவர்களுக்கு அல்வா கொடுப்பார்கள். சிலர் தான் சர்வதேச அளவில் அல்வா கொடுத்து அப்பாவியாய் நடமாடுவார்கள். அப்படி உலகத்தையே முட்டாளாக்கிய சிலருடைய திறமையைப் பார்ப்போம். ஹிட்லரின் டைரி...
View Articleஉன்னுடன் சில பொழுது..
உன்னை நேரில் பார்த்ததில்லை. ஆனாலும் பிடித்திருக்கிறது. உன் பெற்றோர் என்னையும் என் பெற்றோர் உன்னையும் நீ என்னையும் நான் உன்னையும் பார்த்ததேயில்லை. திருமணம் மட்டும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது....
View Articleகோலம்
வெள்ளைப் புள்ளிகள் வரிசையாய் வைத்து பிசிறடிக்காமல் கோடு பிடித்து நீ கோலம் வரைந்து முடித்த போது, ஒளிந்து போன புள்ளிகளாய் நானும் பூத்திருக்கும் கோலமாய் என் காதலும். நீயோ கால் கூடப் படாமல் கடந்து போகிறாய்.
View Articleஅழகி..
அழகுப் பெண்ணே. உனக்கு மட்டும் எப்படி வந்தது இத்தனை அழகு. பூக்கள் பூக்களோடு மோதி மொட்டுக்களுக்குள் வாசனை ஊற்றும் அழகு. தென்றல் தென்றலோடு மோதி சோலைகளுக்குச் சொடுக்கெடுக்கும் அழகு. உன் கண்களைக் கண்டதும்...
View Articleஓர் கவிதைப் போட்டி
கல்லூரியில் ஓர் கவிதைப் போட்டி செவ்வாய் என்றொரு தலைப்பு தலைகால் இல்லாமல் தரப்பட்டது. பூமி ஓர் நீலப்பந்து, செவ்வாயோ சிவப்புப் பந்து. சுடச் சுடப் புழுதி தெறிக்கும் ஓர் தூசுத் துயரம் செவ்வாய். விஞ்ஞானி...
View Articleகாதலும் கற்று மற.
கடந்த நிமிடம் கிழித்த கடற்கரைச் சுவடை மணல்க் காற்று மூடும் அவசர உலகம் இது. தாய்ப்பாலின் சுவை மறந்த தவழ்தல் காலம். பொம்மைகளோடு மட்டுமே கும்மியடிக்கும். முழங்கால்கள் அடிக்கடி இரத்தப் பொட்டிடும் மழலையின்...
View Articleமுத்தக் கூடு
முல்லைப்பூஞ் சிரிப்பினிலே முள்தைத்துப் போனவளே பிச்சிப்பூஞ் சிரிப்பாலே பிடுங்கிடவே மாட்டாயோ ? * பாலைப்போல் புன்னகைத்து வேலொன்றைத் தைத்தவளே சேலைதன் தலைப்பாலே சரியாக்க மாட்டாயோ ? * காலைப்பனி கதிரவனால்...
View ArticleTOP 10 : காஸ்ட்லி விபத்துகள்.
செர்னோபில் விபத்து ( Chernobyl ) 1986 ஏப்பிரல் 26 ம் தியதி யுக்ரைனிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்தது. அந்த நிலையத்தின் நான்காம் எண் ரியாக்டர் எதிர்பாராத விதமாக வெடித்துச்...
View Articleகீறல்கள்
அழுக்கு ஆடையைத் தாறுமாறாய் உடுத்தி தோளில் துணித் தொட்டில் ஒன்றைக்கட்டி அழுகின்ற குழந்தையை தாலாட்டியபடி வந்தாள் அவள். பேருந்து நிறுத்தத்தின் நடைபாதை தேய்த்து. பாக்கெட்டைத் துழாவி ஐம்பது காசு ஒன்றை அவள்...
View Article