முதுமை வலிகள்
இமைகளை இழுத்துப் பிடித்து தறி அறைந்திருப்பதுபோலவும், இமையின் மயிற்கால்கள் எல்லாம் பூமி பிளந்து பாய்ந்திருக்கும் நங்கூரம் போலவும் பாரமாய்த் தோன்றுகிறது ஒவ்வோர் காலைப் பொழுதுகளிலும். இந்த பாழாய்ப்போன...
View Articleபூனைக்குட்டி
அது ஒரு மிக அழகான பூனைக்குட்டி. உடல் முழுதும் வெண்பஞ்சு ஒட்டிவைத்ததாய், வெல்வெட்டை வெட்டி வைத்ததாய், பாதரசப் பயணமாய் வழவழப்பு. மெல்லிய மீசையை மெதுவாய் என் முகத்தில் தேய்த்து விளையாடும். என்...
View Articleமழலைக்கால சிந்தனைகள்
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளை கவனமாய் செதுக்குங்கள். 0 குழந்தைகள் மலர்கள். எந்த வாசனை நீங்கள் ஊற்றப் போகிறீர்களோ அதுவே அவர்களின் சொந்த வாசனையாகப் போகிறது. நேசத்தின் வாசனையை உள்ளத்தில் ஊற்றுங்கள் 0...
View Articleபிரிய மகனே.
உன் கடிதம் வந்து மாதங்களாகிறது. நான் தபால்காரன் விலகிச் செல்லும் வரை வாசலில் தான் விழித்திருக்கிறேன். மனம் ஒத்துழைக்குமளவுக்கு இப்போதெல்லாம் உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது. ஆனாலும் உன்னைப்பற்றி...
View Articleபார்வை
கருப்புக் கண்ணாடி கண்களில் மாட்டி. கைத்தடியின் சத்தத்தில் காதுகளால் பார்த்து சாலை கடக்க முயன்று முயன்று தோற்றுப் போகும் நெரிசல் கணங்களில் ஏதோ ஒர் மென்கரம் என் கரம்பற்றும் மனசு நிறைந்து நன்றி...
View Articleகாகிதச் சிறகுகள்
ஓவியம் வரைய நினைத்தால் தூரிகை திருடுகிறாய். கவிதை எழுத நினைத்தால் என் கற்பனை திருடுகிறாய். கண்மூடிக் கிடந்தால் விழிகளில் வழியும் கனவுகளை வருடுகிறாய். என்ன தான் செய்வது ? சிற்பமா ? சிற்பத்துக்காய்...
View Articleகடல் தாண்டிய காதல்.
நீண்ட நாட்களாகிறது. அவள் முகம் பார்த்து. அவள் பற்றிய நினைவுகளை மனதிற்குள் ஓடவிடும்போதெல்லாம் மனக்கிண்ணத்தில் மெல்லியதாய் ஒரு இசை உருவாகும் ஊமைப் படமாய் உருவங்கள் நகரும். அவள் சிரிப்பு, ஹைக்கூக்...
View Articleஇரவின் பாதையில்.
கைத்தடி உடைந்த குருட்டுக்கிழவன்போல் தடுமாறி நகரும் கும்மிருட்டு. சின்ன வாய்க்காலின் எல்லையில் தென்னம் ஓலைகளோடு ஒப்பந்தம் செய்து கொண்ட என் குடிசை. காலையில் பெய்த மழையில் தலைக்குளித்து மாலை வெயிலில்...
View Articleஓர் தாயின் கடிதம்.
என் பரவசப் படிக்கட்டுகளில் பனிக்கட்டியாய் உறைந்த என் மழலையே. இப்போதெல்லாம், என் விரல்களின் முனைகளில் நகங்களுக்குப் பதிலாய் வீணைகள் முளைக்கின்றன. என் கண்களுக்குள் புதிதாய் சில கருவிழிகள்...
View Articleஅன்பினால் ஓர் அவதாரம் ( கண்தானம் )
இந்த பூமி, நிறக்கலவைகளின் நாட்டியாலயம். கதிரவத் தீயில் பச்சையம் சமைக்கும் சங்கீதத் தாவரங்களின் சரணாலயம். அலையும் ஓவியங்களாய் சிரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் வண்ணப் பூக்களோடு வர்ணனை பேசித் திரியும்....
View Articleஎல்லைக் கோடுகள்
எல்லைக் கோடுகள் அதிகாலை அமைதியில் வரும் உன் கனவு. உயிருக்குள் நீரூற்றி மனசுக்குள் தீமூட்டும் உன் இளமை ! விழிகளில் நிறமூற்றி இதயத்துள் ஓசையிறக்கும் உன் அழகு ! நரம்புகளில் இரயில் வண்டி ஓட்டும் உன்...
View Articleஇன்னொரு வழிப்பாதை.
பிரிய மகளுக்கு இன்று திருமணம். நெற்றிச் சுட்டி முதல், சமயலறைச் சட்டி வரை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தாயிற்று. வாசலை மறைத்து நிற்கும் பூவிலைத் தோரணங்கள். மெலிதாய்ப் புரண்டுவரும் இன்னிசை,...
View Articleசைகையின் சத்தங்கள்
என் நாவுகள் வார்த்தைகளை வார்த்ததில்லை, என் வாய்க்குகைக்குள் இருந்து இன்னும் எந்தக் குரலும் வெளிக்குதிக்கவில்லை. திசைகளெங்கும் இசையின் விசைகள், மூங்கில்கள் கூட முணுமுணுக்கின்றன, அசையும் இலைகள் கூட...
View Articleநினைவுக் கனல்கள்
குமிழியைத் திருகினால் எரிகிறது அடுப்பு, கூடவே ஈரச் சருகுகளுக்குள் மூச்சுக்காற்றை ஊதி ஊதி இருமலுக்கிடையே விறகு எரிக்கும் அம்மாவின் நினைவும்.
View Articleபாட்டி
இப்போதெல்லாம் எனக்கு பாட்டியின் ஞாபகம் அடிக்கடி வருகிறது. கொஞ்சம் அன்புக்காக எனது சிறு புன்னகைக்காக ஜ“வனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப் பதுக்கி வைத்திருந்த பாட்டி. எனக்குத் தெரிந்து பாட்டியின் நெடும்...
View Articleதிருநங்கையரின் வலி
போலிகளின் பற்களைப் பிடுங்கத் தெரியாத நீங்கள், திருநங்கைகளோடு மட்டும் ஏன் கேலிக் குரலை எறிகிறீர்கள்? திருநங்கைகள் என்ன விண்ணப்பம் செய்து விண்ணிலிருந்து விழுந்தவர்களா ? ஏதோ ஒரு கருவறையின் கதவுதிறந்து...
View Articleவெள்ளை தேசம் வேண்டும்.
மேகத் தொட்டிலில் புரண்டு படுக்கும் சிறு விண்மீன் துண்டாய், விழிகளை வருடும் என் புன்னகைப் பெண்ணே, உனக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்ற பின் நான் கார் மேகத்தைக் கூட வெறுக்கத் துவங்கினேன். உன் விழி...
View Articleஎன் மகள்.
மெல்ல மெல்லச் சின்ன மல்லிகைக் கால்கள் பின்ன சின்னச் சின்ன சின்னம் வைத்து அல்லி நடை போடுகிறாய். ஒற்றைப் புன்னகையில் உலகை விற்று விட்டு பிஞ்சு விரல் அஞ்சிலும் வெற்றிப் பத்திரம் நீட்டுகிறாய். என்...
View Articleஅழுவதில் அத்தனை ஆனந்தமா..
எங்கே இருக்கிறேன், நான் யார் ? என்ன நேர்கிறது எனக்கு ? ஒன்றும் விளங்கவில்லை, சட்டென்று விழிகளில் வேகமாய்ப் பாய்கிறது வெளிச்ச அருவி ஏதோ ஒரு முரட்டுக்கரம் கூரிய கத்தியால் என் உடலில் வெட்டுகிறது. யாரோ...
View Articleபிரார்த்தனை
விறகு உலர்த்திக் கொண்டே அம்மா மழை வரக்கூடாதே என்றும், நடவு முடித்த மாமா கொஞ்சமாய் தூறலேனும் விழட்டுமே என்றும். ஒரே கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் தனித் தனியாய். நான் கடவுளைப் பார்த்துக்...
View Article