எங்கே போச்சு ?
பயமாக இருக்கிறது. நேற்று வரை நினைக்கும் போதெல்லாம் அறுவடை செய்ய முடிந்த என் வயலில் இப்போது வைக்கோல் கூட வளரக் காணோம். நினைக்கும் போதெல்லாம் நான் ஈரம் இழுத்தெடுத்த என் கூரை மேகத்தைக் காணவில்லை. அகலமான...
View Articleநீயே சொல்வாயா ?
எப்படித் தான் தெரியப்படுத்துவேன் ? உன்மேல் நான் கொண்ட காதலை. ஒரு பூவை நீட்டும் பழைய முறையிலா ? வாசம் வீசும் புத்தகத்தில் ஒளித்து வைக்கும் மயில் பீலி வழியாகவா ? ஒரு நான்குவரிக் கவிதையிலா ? இல்லை...
View Articleகிராம வைத்தியம்
கால்விரலில் அடிபட்டால் அதில் மூத்திரம் பெய்தால் போதும் சரியாகிவிடுமென்பார் தாத்தா. அதெல்லாம் என்ன எழவு ? சாம்பல் போடு புண்ணு பொறுக்கும் என்பார் பாட்டி. வேப்பெண்ணையை லேசா சூடாக்கி காயத்தில் தடவுப்பா,...
View Articleஇப்படியும் சில கவிதைகள்
காய்க்காவிட்டாலும் மாமரம் மாமரம் என்பது மாமரத்துக்குத் தெரிந்தே இருக்கிறது ! மனிதர்களுக்குத் தான் தெரிவதில்லை. * தம் வாங்கி இழுத்தான் சியர்ஸ் சொல்லிக் குடித்தான் அப்போது அவனும் நானும் சமத்துவ பியர்...
View Articleரப்பர்
கொல்லையில் தவறாமல் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள். தோப்பில் கம்பீரமாய் தென்னைமரங்கள், கிணற்றின் ஓரமாய் கரும்புகள் சில மேற்குப் பக்கம் கொய்யா மரம் சில மாமரங்களோ எல்லா பக்கங்களிலும் ! தெற்குப்...
View Articleகலியுக காதலன்
உன்னைப் பிரிந்தபின் என் வாழ்க்கை வயலில் விளைச்சலே இல்லை, என் ஆனந்தத் தோட்டத்தின் திராட்சைச் செடிகள் வைக்கோல்களாய் உருமாறிவிட்டன. என் கனவுகளின் கதவிடுக்கில் இன்னும் உன் குரலே கசிகிறது நாம் செலவிட்ட...
View Articleதேடிக் கொண்டிருக்கிறேன்
ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல தேடிக் கொண்டிருக்கிறேன் கவிதை வரிகளை, அது யாராலோ களவாடப்பட்டிருக்கலாம். வேண்டுமென்றே வெளியேறிச் சென்றிருக்கலாம். முள் செடிகளிடையே முடங்கியிருக்கலாம். பள்ளத்தில் விழுந்து...
View Articleகவிதைப் பயணம்
ஏதோ ஓர் தூரத்து இலக்கை இலட்சியமாய்க் கொண்டு என்னுடைய கவிதைகள் ஓடத்துவங்குகின்றன. பல வேளைகளில் மரத்துப் போய்க்கிடக்கும் கால்களை நான் தான் வலுக்கட்டாயமாய் வெளியே அனுப்புகிறேன். எல்லையின் வரைபடத்தை...
View Articleஏன் தமிழன் அடிவாங்குகிறான் ?
உலகின் மிகப் பழமையான மொழி எனும் பெருமை எம் தமிழ் மொழிக்கு உண்டு. எனில் ஆதி காலத்திலிருந்தே விதையாய் கிளம்பிய மானுட வரலாறு தமிழனுக்கு உண்டு. எந்த மொழியிலும் இல்லாத இலக்கியச் செழுமை தமிழுக்கு மட்டுமே...
View Articleகாதல் மொழிகள் ஐந்து !
காதல் மொழிகள் ஐந்து ! THE FIVE LOVE LANGUAGES “என்ன சொன்னாலும் என் பொண்டாட்டி புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா” என புலம்பாத கணவர்களையும், “அவருக்கு என்னிக்கு இதெல்லாம் புரியப் போவுது” என புலம்பாத மனைவியரையும்...
View Articleவேலை
உழைப்பைக் கழித்தால் வாழ்க்கை வடிகட்டியில் எதுவும் மிஞ்சுவதில்லை. வாழ்வா சாவா போராட்டத்தில் மட்டுமே உயிரைக் கொடுத்து உழைத்தல் நியாயமில்லை. வாசலைப் பெருக்குவதிலும் உன் திறமையைத் தெரிவி. விளையாட்டைக்...
View Articleசிறுவர் பக்கம் : தேனொழுகும் பேச்சு
ஒரு காட்ல ஒரு நரி இருந்துச்சு. அமைதியா ஒரு இடத்தில் பதுங்கி இருந்தபடியே ஏதாச்சும் விலங்கு வந்தா புடிச்சு சாப்பிடணும்ன்னு காத்திட்டு இருந்தது. அந்த நேரம் பாத்து ஒரு சின்ன ஆட்டுக்குட்டி தூரத்துல நடந்து...
View Articleபெண்கள் : வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்
சமையல் திறமை இருந்தால் வீடுகளில் இருந்தபடியே ஊறுகாய், வடகம், அப்பளம் என போட்டுத் தாக்கலாம். காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட பெண்களுக்கான நவேலை இது. டே கேர் செண்டர் ஆரம்பிக்கலாம். கணவனும் மனைவியும்...
View Articleநல்ல தம்பதியராய் வாழ்வது எப்படி ?
கணவன் மனைவி உறவு என்பது ஆழமானது. வாழ்க்கையின் அடிப்படை மகிழ்வு கணவன் மனைவி உறவின் ஆரோக்கியத்தில் தான் கட்டியெழுப்பப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் சமீபகாலமாக ஏகப்பட்ட தம்பதியர் மண முறிவு கேட்டு...
View Articleமன அழுத்தம் தவிர்ப்போம்
“உலகிலேயே அதிக மன அழுத்தம் இந்தியப் பெண்களுக்குத் தான் !! ”. அதிர்ச்சியாய் இருக்கிறதா ? வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட மிக விரிவான நீல்சன் ஆய்வு ஒன்று தான் இப்படிக் கூறி வெலவெலக்க...
View Articleகவிதை : சந்திப்புகள்
முதல் சந்திப்புக்கு முன்பும் நாம் பல முறை சந்தித்திருக்கிறோம். கடைசி சந்திப்புக்குப் பின்பும் நமது சந்திப்பு தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. மெளனங்களின் குறுக்கீடல்களுக்கு நாம் சந்திப்பு என்று...
View Articleதாகம் தீர்த்த பூகம்பம்
பூமித்தாய்க்கு அப்படி என்ன தாகம் குருதி குடித்து விட்டதே. மார்புமிதித்துக் கிடந்த மானுடம் வினாடிகளுக்குள் விழுங்கப் பட்டதே !!! கடலின் உப்பு போதாதென்று கண்களின் உப்புகளையும் மொத்தமாய் உறிஞ்சிவிட்டதே.....
View Articleஅடுத்தவர் வாழ்க்கை
♥ அடுத்தவர் வாழ்க்கை அமைதியாய்க் கழிவதாகக் கருதிக் கொள்கிறது ஒவ்வொருவர் வாழ்க்கையும். ஒப்பீடுகளின் உரசல்களால் எரிந்து கொண்டிருக்கின்றன உறவுகளின் காப்பீடுகள். அழுகையையும் இயலாமையையும் புதைக்க எல்லோரும்...
View Articleஎதிர்த் துருவங்கள் ஈர்க்கின்றன
வெயில் குறித்த கவிதைகளை குளிர் அறைகளில் அமர்ந்து நிதானமாய் எழுதுகிறேன் என் காதல் குறிப்பேடுகளில் வெயில் சாமரம் வீசிய கானல் காதலியின் நினைவுகள் எழுகின்றன. அவள் ஸ்பரிசங்கள் அந்நியமாய் போன கால...
View Articleசுதந்திர தின விழாக்கள்
மீன் கொத்திகளின் அலகுகளுக்கிடையே மூர்க்கத்தனமான மூக்கணாங்கயிறுகள். மீன்களுக்கு நேரம் தவறாமல் உணவு தூண்டில்களில். நண்டுகளின் விரல்கள் சேர்த்து அறையப்பட்ட ஆணிகள், வளைகளின் வாசல்களிலேயே வரவேற்கும்...
View Article