முதல் பக்கம்
செல்லமாய்ப் பெய்யும் மெல்லிய மழை யில் நனைந்துகொண்டே ஓடத் தோன்றுதா ? ஓடு. தனிமையாய் ஓரிடம் கண்டுவிட்டால் மூளிப் பாட்டு பாடத் தோன்றுதா பாடு, அருமையான நகைச்சுவையை எதிரியே சொன்னாலும் சிந்திக்காதே சிரித்து...
View Articleபுல்லிலும் பூக்கள் உண்டு.
புல்லின் தான் பூத்திருக்கிறேன், ஆனாலும் நான் பூ தானே ! சாலையோர சருகொன்று என் மேனியை உயிரோடு சமாதியாக்க இயலும், ஓர் பாதச் சுவடு விழுந்தால் பாதாளம் வரை புதையுண்டு போவேன். சாலையோரமாய், ஓர் நெல்லின்...
View Articleவேலி..
திருட்டு, மனித மனங்களில் தங்கிவிட்ட இருட்டு. வீடுகளையும் வீதிகளையும் வெளிச்சத்தில் விளக்கி வைத்து விட்டு இதயங்களை இருட்டுக்குள் பதுக்கி வைத்தல் பிழையல்லவா ? முத்தானாலும் முள்ளானாலும் எல்லை தாண்டி...
View Articleபுரட்டாத பக்கங்களிலிருந்து
மெல்லிய ஒரு காலைப் பொழுதில் மெல்லிசையாய் சொன்னாள். நான் அவளுக்கு உலகமாம் திசைகளில் எரியும் தீபமாம். திக்குத் தெரியாத திகைப்பில் திளைக்க வைத்த வார்த்தைகள் அவை. நீ இல்லையேல் எனக்குள் நான் இளைப்பாற...
View Articleநதி யெனும் கவிதை.
இந்த நதிகள் மட்டும் இல்லையென்றால் அந்த கானகக் கச்சேரிக்கு இசையில்லாமல் போயிருக்கும். மெல்லிய புல்லாங்குழலாய் ஒவ்வோர் பாறை இடுக்கிலும் இசையை ஒட்டி வைத்து நடப்பது நதிகள் தானே. பச்சைகள் புறப்படுவதும்...
View ArticleTOP 10 : ஆவணப்படங்கள்
நேர்மையாகச் சொல்லப்படும் ஆவணப் படங்களுக்கு எப்போதுமே வலிமை அதிகம். உலகெங்கும் ஆயிரக்கணக்கான டாக்குமென்டரிகள் பதிவு செய்யப்படாத விஷயங்களை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கின்றன. அறியப்படாத, ஏதோ ஒரு...
View Articleபுதிய தலைமுறை : கேம்பஸ் தேர்வுக்குத் தயாராவோம் 2
வேலை நமதே தொடர் – 9 கேம்ப்ஸ் இன்டர்வியூவில் சாதித்து விட்டீர்களெனில் வாழ்க்கை உங்களுக்கு வசீகரமாக இருக்கும். எனவே அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கடந்த வாரம் சில கருத்துகளைப் பேசினோம், இந்த வாரம்...
View Articleமன்னிப்பே தண்டனை.
மன்னியுங்கள். மன்னிக்கப்படுவீர்கள். தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு தண்டனையின் கோடரி வீச்சு தற்காலிகத் தீர்வுகளையே தந்து செல்லும். மாற்றங்களின் மெழுகுவர்த்திகளை, மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும். பயத்தின்...
View Articleசிறு மோகச் சிந்தனை.
அந்த தேவதை மெல்ல மெல்ல கேசம் கலைய மிதப்பது போல் நடந்து வந்தது என்னை நோக்கி. அவளுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி சொல்லாமல் கொள்ளாமல் குறையத் துவங்கியது. அந்த சின்ன உதடுகளை இறுகப் பற்றி ஓர் ஆனந்த...
View Articleகாதல்
வேர்களுக்கு விளம்பரம் செய்யாமல் வயதுச் செடிகள் பூக்கும் வாசனைப் பூக்கள் காதலின் சிறகுகள் கனவுகளில் வீணை செய்து கொலுசுச் சத்தத்தில் இசை பயிலத் துவங்கும். மௌனம் உடைபட மறுத்து உதடுகள் உண்மையை மறைத்து...
View Articleஒரே ஒரு மின்னஞ்சல்.
ஆவலின் ஆயுள்கைதியாய் இன்னும் ஜன்னல்கள் திறக்காத பாதாளச் சிறைக்குள் நான். உன் கணிப் பொறிக் கடிதம் கை நீட்டுமென்று நான் தோண்டி எடுத்து வைத்திருந்த நம்பிக்கைகளின் நகங்களும் பாசி பிடித்துத் தான்...
View Articleநதி யெனும் கவிதை
இந்த நதிகள் மட்டும் இல்லையென்றால் அந்த கானகக் கச்சேரிக்கு இசையில்லாமல் போயிருக்கும். மெல்லிய புல்லாங்குழலாய் ஒவ்வோர் பாறை இடுக்கிலும் இசையை ஒட்டி வைத்து நடப்பது நதிகள் தானே. பச்சைகள் புறப்படுவதும்...
View ArticleTOP 10 : பயங்கள்
மனிதர்களை பல்வேறு விதமான ஃபோபியாக்கள் ஆட்டிப் படைக்கின்றன. ஃபோபோஸ் என்பது பயத்துக்கான கிரேக்கக் கடவுளின் பெயர். எனவே பயப்படும் விஷயங்களுக்கெல்லாம் “ஃபோபியா” என பெயரிட்டழைக்கிறது மருத்துவம்....
View ArticleTOP 10 : ஏலியன் கதைகள்
உலகெங்கும் ஏலியன்கள் பற்றிய பேச்சு மக்களிடையே சிலிர்ப்பாகவும், வியப்பாகவும் இருந்து வருகிறது. விஞ்ஞானிகள் ஏலியன் தேடுதல் வேட்டையை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். ஹாலிவுட் இயக்குனர்களைப் பொறுத்தவரை...
View Articleபுதிய தலைமுறை : கம்யூனிகேஷன்
வேலை நமதே தொடர் – 10 “இந்த வாய் மட்டும் இல்லேன்னா இவனை நாய் தூக்கிட்டுப் போயிருக்கும்” என ஒரு நகைச்சுவை வாசகம் சொல்வார்கள். அது பல இடங்களில் உண்மை ! குறிப்பாக வேலை தேடும் விஷயத்தில் எந்த அளவுக்கு...
View Articleபனைக்காலக் கனவுகள்
நான் என் எண்பதுகளில். பனைமரம் ஏறுகின்றன என் பழைய நினைவுகள். நெடிதுயர்த்த பனைமரங்கள் இளமை முதல் என் இரு கரங்களுக்குள் இருந்தவை. ஏறும் பனைகளின் எண்ணிக்கை கணக்கிட்டு தானே பெண்கொண்டார்கள் அன்று !!...
View Articleஇணையக் காதல்..
இது இருபதாம் நூற்றாண்டின் காதல். விரலாலும் குரலாலும் விருப்பங்கள் பரிமாறிக் கொள்ளும் விஞ்ஞானக் காதல். விழிபார்த்து வார்த்தைகளை விழுங்கி விட்டேனென்று கவிஞர்கள் இனி பொய் சொல்லவேண்டாம். யாரும் பார்க்கக்...
View Articleபிரியமே.
பிரியமே. எதிர்ப்பில்லாத காதலை நான் பார்த்ததில்லை. மண்ணுக்கும் வேருக்கும் இருக்கும் இறுக்கம் வேலிகளுக்கு புரிவதில்லை. பலரும் பயம் கொள்வதெல்லாம் பார்வையாளர்களைப் பார்த்துத் தான். நான் மகிழ்கிறேன். உன்...
View Articleமுடிவின் துவக்கம்…
இனிய காதலனே, ஒரே ஒரு முறை பேசவேண்டும் எனக்கு. உனக்கும் எனக்கும் மாங்கல்ய முடிச்சு விழுவதற்கு முன்பே நம் மனசுகள் இரண்டும் முடிச்சிட்டு விட்டன. காதலிக்கும் போதெல்லாம் எதுவுமில்லாமலேயே வாய்வலிக்க...
View Articleஅந்த அரசன்.
அந்த அரண்மனை வாசல்கள் தோறும் வீரர்களை நட்டு விரிந்து பரந்துக் கிடக்கிறது. மதில் மோதும் காற்றுக்கும் முகத்தில் முத்திரை குத்தும் வெளிவாசல். பூமியில் பாதியை முதுகுக்குப் பின் மறைக்கும் மதில் சுவர்....
View Article